நல்லூர் மந்திரி மனையின் கதவு, ஜன்னல்கள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்களில் ஒன்றான நல்லுார் மந்திரி மனையின் யன்னல்கள் மற்றும் யன்னலின் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல்கள் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராக இருந்த நல்லூர் அரச காலத்தோடு சம்மந்தபடுகிறது.போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு … Continue reading நல்லூர் மந்திரி மனையின் கதவு, ஜன்னல்கள் திருட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed